யானையைக் கண்டால் சிங்கத்திற்க்கு பயம்
சிங்கத்தைக் கண்டால் புலிக்கு பயம்
புலியைக்கண்டால் கரடிக்கு பயம்
கரடியைக் கண்டால் ஓநாய்க்கு பயம்
ஓநாயைக் கண்டால் நாய்க்கு பயம்
நாயைக் கண்டால் பூனைக்கு பயம்
பூனையைக் கண்டால் எலிக்கு பயம்
இதில் எதைக் கண்டாலும் எனக்குப்பயம்