About Me

My photo
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று

Thursday, December 23, 2010

நீக்கலும் ஆக்கலும்

சை அகன்றால்
துன்பம் தெரிவதில்லை
பாசம் பிறந்தால்
பகைமை வருவதில்லை!

நேசம் வளர்ந்தால்
தேசம் உடைவதில்லை
காசு குறைந்தால்
கூட்டம் வருவதில்லை!

மாசு படிந்தால்
மனங்கள் சிரிப்பதில்லை
வீசி நடந்தால்
வேதனை தெரிவதில்லை

தலினாலே
நீக்கலும் ஆக்கலுமே
நிம்மதி தருமே.

4 comments:

  1. //நீக்கலும் ஆக்கலுமே
    நிம்மதி தருமே. //
    முற்றிலும் உண்மை.

    ReplyDelete
  2. என் பதிவை நீங்கள் கண்டிப்பாக படிக்கவேண்டும்................

    ReplyDelete
  3. சந்திரசேகரன் ஐயாவின் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  4. சபரி உங்களுடைய பதிவுகள் ரொம்ப அறிவியல்ப்பூர்வமாக உள்ளது.படித்துவிட்டேன். வருகைகு நன்றி.

    ReplyDelete