ஆசை அகன்றால்
துன்பம் தெரிவதில்லை
பாசம் பிறந்தால்
பகைமை வருவதில்லை!
நேசம் வளர்ந்தால்
தேசம் உடைவதில்லை
காசு குறைந்தால்
கூட்டம் வருவதில்லை!
மாசு படிந்தால்
மனங்கள் சிரிப்பதில்லை
வீசி நடந்தால்
வேதனை தெரிவதில்லை
ஆதலினாலே
நீக்கலும் ஆக்கலுமே
நிம்மதி தருமே.
Thursday, December 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
//நீக்கலும் ஆக்கலுமே
ReplyDeleteநிம்மதி தருமே. //
முற்றிலும் உண்மை.
என் பதிவை நீங்கள் கண்டிப்பாக படிக்கவேண்டும்................
ReplyDeleteசந்திரசேகரன் ஐயாவின் கருத்துக்கு நன்றி.
ReplyDeleteசபரி உங்களுடைய பதிவுகள் ரொம்ப அறிவியல்ப்பூர்வமாக உள்ளது.படித்துவிட்டேன். வருகைகு நன்றி.
ReplyDelete